454
கென்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்த வரி உயர்வு மசோதாவை அரசு திரும்ப பெற்றபோதும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. வரியை உயர்த்தப்போவதாக அந்நாட்டு அரசு கடந்த வாரம் அறிவித்தபோது, முதல...

422
கென்யாவில் புதிய வரிகளை அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். புதிய வரி மசோதாவிற...

407
கென்யாவில், நீதிமன்றத்தில் வைத்து பெண் நீதிபதியை துப்பாக்கியால் சுட்ட சாம்சன் என்ற காவல் அதிகாரியை, சக காவலர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். பண மோசடி வழக்கில் கைதான தனது மனைவிக்கு ஜாமீன் வழ...

277
கென்யாவின் மாய் மாஹி நகரில் பெய்த கனமழையால், அதிகாலையில் அணை உடைந்து ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 17 குழந்தைகள் உள்பட 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்த...

227
ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது....

240
ஆப்ரிக்க நாடான கென்யாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி உள்பட 10 அதிகாரிகள் உயிரிழந்தனர். தலைநகர் நைரோபியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்ஜியோ மரக்வெட் பகுதியில் வி...

610
ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான கென்யாவில், விசா கட்டுப்பாடுகள் இல்லாமல், வரும் ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் பயணிக்கலாம் என்று  அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்தார். விசா...



BIG STORY